ஒரு குறிப்பிட்டதெரிதல் அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டால் தவிர ஒரு குற்றமாகாது ஒரு செயல் செய்யப்பட்ட நேர்வுகளில் அவரை மதுமயக்கத்திற்கு உள்ளாக்கிய அப்பொருள் அவரின் தெரிதல் இன்றி அல்லது அவரின் விருப்பத்திற்கெதிராக அவருக்கு கொடுக்கப்பட்டதாக இருந்தால் தவிர அவர் மது மயக்கத்திற்கு உள்ளாகப்படாமல் இருந்தால் அவர் கொண்டிருக்கலாம் என்பதைப் போன்ற அதே தெரிதலை அவர் கொண்டிருப்பதைப்போன்ற மதுமயக்க ஒரு நிலையில் அச்செயலை ஒரு நபர் செய்தால் தண்டனைக்குள்ளாகவேண்டும்.