எவரேனும்
(a) மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் இச்சட்டத்தின் அத்தியாயம் XVII அல்லது அத்தியாயம் XVII களின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்கு இந்தியாவிலுள்ள ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கையில்,
அதே கால அளவிற்காக அதே சிறை தண்டனையுடன் அந்த அத்தியாயங்களில் ஏதாவதொன்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஏதாவதொரு குற்றத்திற்கு குற்றவாளியாக இருக்கையில் ஒவ்வொரு அத்தகைய பிந்தைய குற்றத்திற்காகவும்1(ஆயுள் சிறைத்தண்டனை) அல்லது பத்து வருடங்கள் வரை ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனைக்கு உள்ளாகப்படவேண்டும்).