அபராதம் செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 68 (IPC Section 68 in Tamil)
ஒரு அபராதம் செலுத்தப்படத் தவறுகையில், எந்த சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறதோ, அந்த அபராதம் செலுத்தப்பட்டாலோ அல்லது சட்டத்தின் வழிமுறைகளால் வசூலிக்கப்பட்டாலோ முடிவுக்கு வர வேண்டும்.