இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 (IPC Section 468 in Tamil)
பொய்யாக ஓர் ஆவணத்தைப் புனைவதன்மூலம் பிறரை வஞ்சிப்பதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய பொய்யாவணம் புனைவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடனும் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.