எந்தவொரு செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன் அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தினால் மட்டுமே குற்றச் செயல் ஆகிறதோ, அச்செயல் பல்வேறு நபர்களால் செய்யப்படும்போது, அத்தகைய தெரிதல் அல்லது உள்நோக்கத்துடனான அச்செயலில் ஒன்றுசேரும் அத்தகைய நபர்களில் ஒவ்வொருவரும், அந்த தெரிதல் அல்லது உள்நோக்கத்துடன் அவரால் மட்டுமே அச்சசெயல் செய்யப்பட்டதுபோல, அதேமுறையில் அச்செயலுக்காக தண்டனைக்குள்ளாக வேண்டும்.