எவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு முத்திரையை முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டது என அவருக்குத் தெரிந்தே மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே ஏதாவதொரு நோக்கத்திற்காக உள்நோக்கத்துடன் பயன்படுத்தினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.