எவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையின் ஒரு போலியானது என அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு முத்திரையை, ஒரு உண்மையான முத்திரைபோன்று அதைப் பயன்படுத்தும், அல்லது விற்றுவிடும் உள்நோக்கத்தில் அல்லது அது ஒரு உண்மையான முத்திரையாகப் பயன்படுத்தலாம் என்பதன் பொருட்டு, அதை அவரின் உடமையில் வைத்திருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன்தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.