“முறையற்ற ஆதாயம்” என்பது, எச்சொத்தை ஆதாயமாகப் பெறுவதற்கு நபருக்கு சட்டப்படி உரிமையில்லையோ, அச்சொத்தை சட்டத்திற்குப் புறம்பான வழிகளால் ஆதகாயமாகப் பெறுவது என்பதாகும்.