எவரேனும் மோசடியாக அல்லது நேர்மையற்ற முறையில் அல்லது யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அல்லது தொல்லை கொடுக்கும் உள்நோக்கத்துடன், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் பொய்யானதென அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு உரிமையைக் கோரினால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப் படவும் வேண்டும்.