எவரேனும், மற்றொருவர் போல் பொய்யாக ஆள்மாறாட்டம் செய்து, மற்றும் அத்தகைய போலியான கதாபாத்திரத்தில் ஏதாவதொரு ஏற்றுக்கொள்ளுதலை அல்லது வாக்குமூலத்தை அளித்தால், அல்லது தீர்ப்புரையை ஏற்றுரைத்தால் அல்லது ஏதாவதொரு நீதிமன்ற ஆணையைப் பிறப்பிக்கச் செய்தால் அல்லது ஜாமீன்தாரராக அல்லது பிணையதாரராக ஆகினால் அல்லது ஏதாவதொரு பிற செயலை ஏதாவதொரு உரிமையியல் அல்லது குற்றவழக்குத் தொடர்வில் செய்தால், மூன்று வருடங்கள் வரை