பொய்யானதெனத் தெரிந்தே ஒரு சான்றிதழை உண்மையானது போன்று பயன்படுத்துதல்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 198 (IPC Section 198 in Tamil)
எவரேனும், அதன் முக்கிய பொருளின்படி பொய்யானதெனத் தெரிந்த அத்தகைய சான்றிதழை, ஒரு உண்மையான சான்றிதழ் என நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியம் அளித்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.