எவரேனும், பொய்யானது அல்லது புனையப்பட்டது என்று அவர் அறிந்த ஏதாவதொரு சாட்சியத்தை, உண்மையானது அல்லது மெய்யானதுபோன்று நேர்மையின்றி பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியத்தை அளித்தது அல்லது புனைந்தது போலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.