சட்ட விரோதமாகக் கூடிய கூட்டம் என்று அறிந்து பின்னரும் அந்தக் கூட்டத்தை விட்டு விலகிச் செல்லாமல் அந்த கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவொருவரும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்கள். சட்டவிரோதமான கும்பலின் உறுப்பினராக இருத்தல்எவரேனும், எந்த பொருண்மைகள் ஏதாவதொரு கும்பலை ஒரு சட்டவிரோதமான கும்பலாக்குமோ, அந்த பொருண்மைகளை அறிந்திருக்கும் போது, அந்தக் கும்பலில் உள்நோக்கத்துடன் சேர்ந்தால், அல்லது அதில் தொடர்ந்திருந்தால், ஒரு சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினர் என கூறப்படுவார்.