எவரேனும் சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஏதாவதொன்றைப் புரிகையில் எடுக்கப்பட்டிருக்கின்ற ஏதாவதொரு சொத்தை அது அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் என தெரிந்தே பெற்றால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அவ்வாறாகப் பெறப்பட்ட சொத்தின் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.