எவரேனும் இந்திய அரசாங்கத்துடன் இணக்கத்தில் அல்லது அமைதி உறவில் உள்ள ஏதாவதொரு ஆசிய நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்தால் அல்லது அத்தைகைய போரைத் தொடுக்க முயன்றால் அல்லது அத்தகைய போரைத் தொடுக்கத் தூண்டினால் அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.