எப்போதெல்லாம் எந்தஒரு நபர், ஒரு தூண்டியவர் என்ற முறையில் அங்கு இல்லாவிட்டால் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாக வேண்டுமோ, அந்நபர் எச்செயல் அல்லது எக்குற்றத்திற்காக தூண்டிவிடப்பட்டதன் விளைவால் அவர் தண்டனைக்குள்ளவாரோ, அச்செயல் அல்லது அக்குற்றம் புரியப்படும்போது உடனிருந்தால், அவர் அத்தைகய செயலை அல்லது குற்றத்தைப் புரிந்திருப்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.